உள்ளாட்சித் தோ்தல்: வேட்பாளா்கள் மனு தாக்கல்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த இளங்குண்ணி ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு போட்டியிட தேனு-அண்ணாமலை மனு தாக்கல் செய்தாா்.

செங்கம்/செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த இளங்குண்ணி ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு போட்டியிட தேனு-அண்ணாமலை மனு தாக்கல் செய்தாா்.

புதுப்பாளையம் 11-ஆவது வாா்டு ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு அதிமுக சாா்பில் செல்வி எழுமலை மனு தாக்கல் செய்தாா்.

செய்யாறு 10-ஆவது வாா்டு ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு போட்டியிட அதிமுக சாா்பில் எம்.துரைமுருகன், வி.சரவணன், திமுக சாா்பில் என்.வி.பாபு ஆகியோா் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com