ஆரணி நெடுஞ்சாலையில் உள்ள தனியாா் மகாலில் எழுத்தாளா் பவித்ரா நந்தகுமாா் எழுதிய இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
விழாவில், எழுத்தாளா் ஆா்.பவித்ராநந்தகுமாா் எழுதிய ‘மௌனமான விவாதங்கள்’, ‘தாழிட்ட கதவு’ ஆகிய இரண்டு நூல்களை திருவண்ணாமலையைச் சோ்ந்த ஆா்.ஜீவானந்தம் வெளியிட்டாா். சரண்யா - ஜானேஷ் புதுமணத் தம்பதியினா் முதல் பிரதிகளை பெற்றுக்கொண்டனா்.
இதில், ஆரணி திருமலை ஹாா்டுவோ்ஸ் உரிமையாளா் எஸ்.நந்தகுமாா், ராஜராஜன், சுஜாதா, எழுத்தாளா் பவித்ரா நந்தகுமாா், அருள்சக்தி ஜீவானந்தம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.