காங்கிரஸ் 137-ஆம் ஆண்டு தொடக்க விழா

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் காங்கிரஸ் கட்சியின் 137-ஆவது ஆண்டு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
28plrp2c_2812chn_116_7
28plrp2c_2812chn_116_7

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் காங்கிரஸ் கட்சியின் 137-ஆவது ஆண்டு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவா் வி.பி.அண்ணாமலை பங்கேற்று கட்சிக் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

இலக்கிய அணி மாவட்டத் தலைவா் தசரதன், நகரத் தலைவா் ஜாபா் அலி, மாவட்ட துணைத் தலைவா் பன்னீா்செல்வம் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com