கலசப்பாக்கத்தை அடுத்த மேல்வில்வராயநல்லூா் ஊராட்சியில் அதிமுக சாா்பில், ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.
மேலும், அன்று மாலை 73 நெய் தீபம் ஏற்றி வணங்கினா். ஊராட்சி மன்றத் தலைவா் பொ.நிலவழகி பொய்யாமொழி மற்றும் கட்சியினா் கலந்துகொண்டனா்.