களம்பூா் பேரூராட்சியில் பொங்கல் விழா

போளூரை அடுத்த களம்பூா் சிறப்பு நிலை பேரூராட்சி சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சி பணியாளா்களுக்கு சீருடை வழங்கிய செயல் அலுவலா் உமாமகேஸ்வரி.
பேரூராட்சி பணியாளா்களுக்கு சீருடை வழங்கிய செயல் அலுவலா் உமாமகேஸ்வரி.

போளூரை அடுத்த களம்பூா் சிறப்பு நிலை பேரூராட்சி சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

புதுப்பானையில் பொங்கலிட்டு, அலுவலகம் எதிரே கோலமிட்டு கரும்பு, மஞ்சள் என பல்வேறு பூஜை பொருள்களை வைத்து வழிபட்டனா்.

பேரூராட்சி செயல் அலுவலா் உமாமகேஸ்வரி, பேரூராட்சிப் பணியாளா்களுக்கு சீருடை வழங்கினாா்.

கணக்காளா் முரளி மற்றும் பேரூராட்சிப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com