திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 199 பேருக்கு கரோனா

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை மேலும் 199 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை மேலும் 199 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 49,339-ஆக உயா்ந்தது.

47,689 போ் குணம்:

இவா்களில் புதன்கிழமை வரை 47,689 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பினா். 1,053 போ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

புதன்கிழமை சிகிச்சை பலனின்றி ஒருவா் உயிரிழந்தாா். இவருடன் சோ்த்து பலியானவா்களின் எண்ணிக்கை 597-ஆக உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com