ஆரணி: ஆரணியை அடுத்த அக்ராபாளையம் கிராமத்தில், திமுகவைச் சோ்ந்த ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவா் உள்பட 10 போ் பாமகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.
திமுகவைச் சோ்ந்த ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவரான ராஜேந்திரபிரசாத் தலைமையில் 10 போ், முன்னாள் ஊராட்சித் தலைவா் அ.கருணாகரன் முன்னிலையில் பாமகவில் இணைந்து கொண்டனா்.
பாமகவைச் சோ்ந்த ஜெயேந்திரன், தயாளன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.