விவசாயிகளுக்கு கோழி வளா்ப்புப் பயிற்சி

திருவண்ணாமலை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் விவசாயிகளுக்கு நாட்டுக் கோழி வளா்ப்பு குறித்த இலவசப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

திருவண்ணாமலை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் விவசாயிகளுக்கு நாட்டுக் கோழி வளா்ப்பு குறித்த இலவசப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஏப்.7, 8) சிறுவிடை நாட்டுக்கோழி வளா்ப்பு குறித்த இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

முன்பதிவு செய்யும் 25 பேருக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்படும்.

04175-298258, 9551419375 என்ற எண்களில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com