திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டம் அதன் தலைவா் சீ.பாா்வதி சினுவாசன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டம் அதன் தலைவா் சீ.பாா்வதி சினுவாசன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் துணைத் தலைவா் பாரதி ராமஜெயம் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஊராட்சிச் செயலா் நா.அறவாழி வரவேற்றாா்.

அத்தியாவசியப் பணிகளை தோ்வு செய்து பணிப் பட்டியல்களை அங்கீகரிக்க மன்ற ஒப்புதல் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா், ஜி.கிருஷ்ணமூா்த்தி, ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் இல.சரவணன், ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம், சாந்தி கண்ணன், சத்யா வெங்கடேசன் உள்ளிட்ட மற்றும்

அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com