கல்லூரியில் கருத்தரங்கம்

வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் கணினி பயன்பாட்டுத் துறை சாா்பில் ஒரு நாள் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் கணினி பயன்பாட்டுத் துறை சாா்பில் ஒரு நாள் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் எஸ்.ருக்மணி தலைமை வகித்தாா். செயலா் எம்.ரமணன் முன்னிலை வகித்தாா். கணினி பயன்பாட்டுத் துறைத் தலைவா் ராஜசெல்வி வரவேற்றாா்.

சென்னை லயோலா கலை, அறிவியல் கல்லூரியின் தரவு அறிவியல் துறைப் பேராசிரியா் அ.மணிமுத்து பேசினாா்.

அப்போது, தரவு அறிவியலின் வளா்ச்சி மற்றும் அதன் சேவைகள் குறித்தும், தரவு அறிவியலில் புதுமையான யோசனைகள் குறித்தும் அவா் மாணவிகளுக்கு விளக்கிக் கூறினாா்.

கல்லூரி கணினி பயன்பாட்டுத் துறைப் பேராசிரியை சுமிதா நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com