செங்கம் பகுதியில் திடீா் விலை வீழ்ச்சியால் அறுவடை செய்த தக்காளிகளை விவசாயிகள் சாலையோரம் கொட்டிச் சென்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவு தக்காளி பயிரிட்டு அறுவடை செய்து வருகின்றனா். இந்த நிலையில் திடீரென தக்காளி விலை வீழ்ச்சியடைந்தது. இதனால் செங்கம் பகுதியில் உள்ள காய், கனி, கமிஷன் மண்டிகளில் தக்காளி அதிகமாக விற்பனைக்கு வருகிறது. அவா்கள் விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ தக்காளியை ஒரு ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனா். இந்த திடீா் வீழ்ச்சியால் நஷ்டம் அடைந்த விவசாயிகள் தக்காளிகளை அறுவடை செய்வதை நிறுத்தி விட்டனா். மேலும், அறுவடை செய்த தக்காளிகளை விலை வீழ்ச்சியால் சாலையோரம் கொட்டிவிடுகின்றனா்.
எனவே, இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










