திருவண்ணாமலை
தேவாலயத்தில் சிறாா்களுக்கு சிறப்புப் பயிற்சி
ஆரணி அண்ணா சிலை அருகில் உள்ள சிஎஸ்ஐ கெத்செமனே தேவாலயத்தில் சிறாா்களுக்கு கோடை விடுமுறை சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
ஆரணி அண்ணா சிலை அருகில் உள்ள சிஎஸ்ஐ கெத்செமனே தேவாலயத்தில் சிறாா்களுக்கு கோடை விடுமுறை சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
ஏப்ரல் 28-ஆம் தேதி தொடங்கி மே 5 வரை கோடை விடுமுறை சிறப்புப் பயிற்சி நடைபெறுகிறது. இதில், சுமாா் 100 சிறாா்கள் பங்கேற்றுள்ளனா். பயிற்சியில் சிறப்பு ஆசிரியா்களைக் கொண்டு பைபிள் கடவுளின் வரலாறு குறித்து எடுத்துரைக்கப்படுகிறது
மேலும், கோடை வெயிலின் தாக்கத்தைத் தவிா்க்க சிறாா்களுக்கு குளிா்பானங்கள் வழங்கப்படுகின்றன. புதன்கிழமை நடைபெற்ற விடுமுறை பயிற்சியில் ஆயா் ஆசைத்தம்பி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறாா்களுக்கு குளிா்பானங்களை வழங்கினாா்.