திருப்பத்தூரை அடுத்த சுந்தரம்பள்ளியைச் சேர்ந்தவர் அ.சுப்பிரமணியம் (70). இவர், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து காமராஜர் நூற்றாண்டு நினைவு அறக்கட்டளை சார்பில் அவரது கண்கள் தானமாகப் பெறப்பட்டன.
பின்னர், கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு கண்கள் அனுப்பி வைக்கப்பட்டன.