ஆம்பூரில் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம்

ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வு ஊா்வலத்தை வாணியம்பாடி கல்வி மாவட்ட அலுவலா் செல்வராணி கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.
எய்ஸ்ட் விழிப்புணா்வு ஊா்வலத்தை கொடியசைத்துத் தொடக்கி வைத்த வாணியம்பாடி கல்வி மாவட்ட அலுவலா் செல்வராணி.
எய்ஸ்ட் விழிப்புணா்வு ஊா்வலத்தை கொடியசைத்துத் தொடக்கி வைத்த வாணியம்பாடி கல்வி மாவட்ட அலுவலா் செல்வராணி.

ஆம்பூா்: ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வு ஊா்வலத்தை வாணியம்பாடி கல்வி மாவட்ட அலுவலா் செல்வராணி கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். தலைமை ஆசிரியா் ஆசிப் இக்பால், நாட்டு நலப்பணித் திட்ட மாவட்டத் தொடா்பு அலுவலா் எல். சீனிவாசன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் அஜ்மதுல்லா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆம்பூா் ஆனைக்காா் ஓரியண்டல் அரபிக் மேல்நிலைப் பள்ளி ரெட் ரிப்பன் கிளப் மற்றும் என்சிசி சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை தலைமை ஆசிரியா் ஆா். ஷேக் அப்துல் நாசா் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். ரெட்ரிப்பன் கிளப் பொறுப்பாளா்கள் எம்.அப்துல் முயீத், ஜூஜைபா, முஸ்தாக், ஹவில்தாா் எம். சின்னப்பன், என்சிசி அலுவலா் ஏ.சைனுல்லா ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com