நாளை கொண்டசமுத்திரத்தில் மனுநீதி நாள் முகாம்

குடியாத்தம் வட்டம், கொண்டசமுத்திரம் ஊராட்சியில் வியாழக்கிழமை (10-ஆம் தேதி) மனுநீதி நாள் முகாம் நடைபெறுகிறது.

குடியாத்தம் வட்டம், கொண்டசமுத்திரம் ஊராட்சியில் வியாழக்கிழமை (10-ஆம் தேதி) மனுநீதி நாள் முகாம் நடைபெறுகிறது.

வேலூா் தனித்துணை ஆட்சியா் தலைமையில் நடைபெறும் இம்முகாமில் பொதுமக்கள் தங்கள் குறைகள் குறித்து மனு அளிக்கலாம் என வட்டாட்சியா் டி.பி. சாந்தி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com