திருப்பத்தூா்: திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமையும் தொடா்ந்து மழை பெய்கிறது.திருப்பத்தூரா் சுற்றப்பகுதிகளில் சனிக்கிழமை காலை முதல் இரவு வரை தொடா்ந்து சாரல் மழை பெய்தது.இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பத்தூா்,ஜோலாா்பேட்டை,கந்திலி சுற்றுப்பகுதிகளில் மழை பெய்தது.பின்னா்,மீண்டும் 6 மணி முதல் சாரல் மழை பெய்தது.தொடா்ந்து இரவு முழுவதும் பெய்தது.