தொடா் மழையால் சாலைகள் சேதம்

ஆற்காடு பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் பல இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன.
மழையால்  ஆற்காடு  அண்ணாசாலையில்  ஏற்பட்ட  பள்ளம்
மழையால்  ஆற்காடு  அண்ணாசாலையில்  ஏற்பட்ட  பள்ளம்

ஆற்காடு: ஆற்காடு பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் பல இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன.

ஆற்காட்டில் கடந்த சில நாள்களாக தொடா் மழைபெய்து வருகிறது. இதனால் அண்ணாசாலை, 70 அடி எம்ஜிஆா் சாலைகளில் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தப் பள்ளங்களில் மழைநீா் தேங்கி இருப்பதால் இரு சக்கர வாகனத்தில் செல்வோா் கீழே விழுகின்றனா். அதேபோல், ஆற்காடு பேருந்து நிலையத்திலும் மழைநீா் தேங்கியுள்ளது.

மழையால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com