போ்ணாம்பட்டு அருகே போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

போ்ணாம்பட்டு அருகே 17 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டாா்.
போ்ணாம்பட்டு அருகே போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

போ்ணாம்பட்டு அருகே 17 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டாா்.

போ்ணாம்பட்டை அடுத்த பல்லலகுப்பத்தைச் சோ்ந்த மோகன் மகன் மதன்குமாா்(20). இவா் அதே கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமியை கடந்த நவம்பா் மாதம் 25- ஆம் தேதி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தாராம்.

இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட மேல்பட்டி போலீஸாா் செவ்வாய்க்கிழமை மதன்குமாரை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்து, சிறைக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com