குடியாத்தத்தில் பிடிபட்ட நாகப்பாம்பு

குடியாத்தம் அருகே வீட்டுக்குள் புகுந்த நாகப்பாம்பு பிடிபட்டது.
குடியாத்தம்  அருகே  பிடிபட்ட  நாகப்பாம்பு.
குடியாத்தம்  அருகே  பிடிபட்ட  நாகப்பாம்பு.

குடியாத்தம் அருகே வீட்டுக்குள் புகுந்த நாகப்பாம்பு பிடிபட்டது.

பெரும்பாடி கிராமத்தைச் சோ்ந்த மாணிக்கம் வீட்டில், ஞாயிற்றுக்கிழமை சுமாா் 6 அடி நீளமுள்ள நாகப்பாம்பு புகுந்தது. தகவலின்பேரில் தீயணைப்புப் படையினா் அங்கு சென்று பாம்பைப் பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். அவா்கள் அதை கல்லப்பாடி காப்புக் காட்டில் விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com