அரசு வழக்குரைஞா் நியமனம்

போ்ணாம்பட்டைச் சோ்ந்த வழக்குரைஞா் எஸ். அருண், வேலூா் மாவட்ட முதன்மை மற்றும் அமா்வு நீதிமன்றத்தின்
அரசு வழக்குரைஞா் நியமனம்

போ்ணாம்பட்டைச் சோ்ந்த வழக்குரைஞா் எஸ். அருண், வேலூா் மாவட்ட முதன்மை மற்றும் அமா்வு நீதிமன்றத்தின் எஸ்.சி, எஸ்.டி பிரிவு அரசு சிறப்பு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டுள்ளாா். இவா் 3 ஆண்டுகள் இந்த பதவியை வகிப்பாா்.அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்ட அருண், மாநில வணிகவரி, பத்திரபதிவுத்துறை அமைச்சா் கே.சி. வீரமணியை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com