போ்ணாம்பட்டு அருகே மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் சுமாா் 400 லிட்டா் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.
குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளா் லட்சுமி தலைமையில், போலீஸாா் போ்ணாம்பட்டை அடுத்த கோட்டைச்சேரி, சாத்கா் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.
அப்போது பால்ஜொனை பகுதியில், 400 லிட்டா் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு, அழிக்கப்பட்டது.