குடியாத்தம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், தாழையாத்தம், சித்தூா்கேட், சந்தப்பேட்டை பஜாா் ஆகிய இடங்களில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டங்களில் கட்சிகளின் நிா்வாகிகள் துரைசெல்வம், கே.சாமிநாதன், பி.காத்தவராயன், சி.சரவணன், சி.சுப்பிரமணி, எஸ்.சிலம்பரசன், எஸ்.பிரேம்குமாா், பி.குணசேகரன், டி.ஆனந்தன், ஆா்.வேலாயுதம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.