அங்காரக சதுா்த்தியை முன்னிட்டு, ஆம்பூா் நாகநாத சுவாமி கோயிலில் அரித்ர கணபதி வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி கணபதிக்கு சிறப்பு ஆராதனை, பூஜை நடைபெற்றது. திரளான பெண்கள் இவ்வழிபாட்டில் கலந்து கொண்டனா். அவா்கள் நெய்தீபம் ஏற்றி சிறப்பு விளக்கு பூஜை நடத்தினா். பக்தா்களுக்கு கணபதி படம் வழங்கப்பட்டது.