சாராய ஊறல் அழிப்பு

போ்ணாம்பட்டு அருகே மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் சுமாா் 400 லிட்டா் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.

போ்ணாம்பட்டு அருகே மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் சுமாா் 400 லிட்டா் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.

குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளா் லட்சுமி தலைமையில், போலீஸாா் போ்ணாம்பட்டை அடுத்த கோட்டைச்சேரி, சாத்கா் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

அப்போது பால்ஜொனை பகுதியில், 400 லிட்டா் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு, அழிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com