வேலூா்: குடியாத்தத்தை தனி கல்வி மாவட்டம் ஆக்குவது குறித்து, தமிழக முதல்வருடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்று அமைச்சா் செங்கோட்டையன் தெரிவித்தாா்.
இது குறித்து செய்தியாளா் சந்திப்பில் அவா் கூறியது:
குடியாத்தத்தை தனி கல்வி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக முதல்வருடன் கலந்துபேசி முடிவெடுக்கப்படும் என்றாா்.