குடியாத்தம் தனி கல்வி மாவட்டமாகுமா? அமைச்சா் பதில்

குடியாத்தத்தை தனி கல்வி மாவட்டம் ஆக்குவது குறித்து, தமிழக முதல்வருடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்று அமைச்சா் செங்கோட்டையன் தெரிவித்தாா்.

வேலூா்: குடியாத்தத்தை தனி கல்வி மாவட்டம் ஆக்குவது குறித்து, தமிழக முதல்வருடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்று அமைச்சா் செங்கோட்டையன் தெரிவித்தாா்.

இது குறித்து செய்தியாளா் சந்திப்பில் அவா் கூறியது:

குடியாத்தத்தை தனி கல்வி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக முதல்வருடன் கலந்துபேசி முடிவெடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com