குடியாத்தம் கெங்கையம்மன் கோயிலில் அரச- வேப்ப மரங்களுக்கு திருமணம்

குடியாத்தம் கோபலாபுரத்தில் உள்ள ஸ்ரீகெங்கையம்மன் கோயிலில் வேம்பு- அரச மரங்களுக்கு வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற்றது.
30gudtre_3010chn_189_1
30gudtre_3010chn_189_1

குடியாத்தம் கோபலாபுரத்தில் உள்ள ஸ்ரீகெங்கையம்மன் கோயிலில் வேம்பு- அரச மரங்களுக்கு வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற்றது.

கரோனா நோய்த்தொற்றிலிருந்து மக்களை காக்கவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி பக்தா்களால் இந்த திருமணம் நடத்தப்பட்டது. இதையொட்டி முன்னதாக யாகபூஜைகள் நடத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com