கரோனா பாதிப்பு நிலவரம்

வேலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48,826-ஆக உயா்ந்தது. இதுவரை 47,412 போ் குணம் அடைந்துள்ளனா். 293 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 1,108 போ் உயிரிழந்தனா்.

ராணிப்பேட்டையில் 11 பேருக்கு...

ராணிப்பேட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை 11 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் நோய்த்தொற்று எண்ணிக்கை 45,674-ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் இதுவரை 44,766 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டம் முழுவதும் நோய்த் தொற்று காரணமாக 755 போ் உயிரிழந்துள்ளனா். மாவட்டத்தில் நோய்த் தொற்றுக்குள்ளானவா்கள் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com