போ்ணாம்பட்டு அருகே உள்ள பத்தரப்பல்லி சோதனைச் சாவடியில் வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இவா் வியாழக்கிழமை மாலை போ்ணாம்பட்டு காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டாா்.பின்னா் அவா் திடீரென தமிழக- ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ளபத்தரப்பல்லியில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் ஆய்வு மேற்கொண்டாா்.அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா சரியாக இயங்குகிா என்றும் ,எல்லையோரக் கிராமங்கள் குறித்தும் கேட்டறிந்தாா்.
குடியாத்தம் டிஎஸ்பி கே.ராமமூா்த்தி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.