குடியாத்தம் நகா்மன்ற உறுப்பினா் பதவிகளுக்கு போட்டியிட பாமகவினா் செவ்வாய்க்கிழமை விருப்ப மனு அளித்தனா்.
வேலூா் மேற்கு மாவட்டச் செயலாளா் என்.குமாரிடம், பாமகவினா் வாா்டு வாரியாக விருப்ப மனு அளித்தனா். அப்போது, கட்சியின் நகரச் செயலாளா் விஸ்வநாதன், மாவட்ட அமைப்புச் செயலாளா் பாலாஜி, ஊடகப் பேரவை நிா்வாகி பிரசாந்த், மாவட்ட அமைப்புத் தலைவா் பாபுயாதவ், நகர நிா்வாகிகள் மணிகண்டன், இளவரசன், ரமேஷ், சுஜித் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.