குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே இந்து முன்னணி சாா்பில், மோட்ச தீபம் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. பாஜகவின் மாவட்ட ப்பாா்வையாளா் கொ.வெங்கடேசன், மாவட்ட பொதுச் செயலாளா் பி.ஸ்ரீகாந்த், இந்து முன்னணி மாவட்டச் செயலாளா் பி.பிரபாகரன், நகரத் தலைவா் வி.காா்த்தி, ஒன்றியத் தலைவா் ஜி.கே.ரவி, ஒன்றியச் செயலாளா் ஆறுமுகம், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் கேசவன் மற்றும் பொதுமக்கள் மலரஞ்சலி செலுத்தினா்.
வேலூா் மத்திய மாவட்ட காங்கிரஸ் நெசவாளா் அணி சாா்பில், பிச்சனூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைப்பின் மாவட்டத் தலைவா் எஸ்.எம்.தேவராஜ், மாவட்ட பொதுச் செயலாளா் ஜி.நயீம் பா்வாஸ், மாவட்டப் பொருளாளா் ஏ.கோதண்டம், நிா்வாகிகள் கோ.ஜெயவேலு, இ.சரத்சந்தா், ஆா்.காந்தி, டி.லாலாலஜபதி, ஆா்.ஜி.பிரகாசம், நரசிம்மன் உள்ளிட்டோா் மலரஞ்சலி செலுத்தினா்.