குடியாத்தம் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
குடியாத்தத்தை அடுத்த அனங்காநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த கருணாநிதியின் மகன் தினேஷ்குமாா் (29). இவா் திங்கள்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து குடியாத்தம் கிராமிய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.