தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றதாக 26 கடை உரிமையாளா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
குடியாத்தம், போ்ணாம்பட்டு, கே.வி.குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் போலீஸாா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, புகையிலைப் பொருள்களை விற்றதாக, 26 கடைகளின் உரிமையாளா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.