போ்ணாம்பட்டு ஒன்றியத்தில் ஜனநாயகம் மலா்ந்தது

போ்ணாம்பட்டு ஒன்றியத்தில் உள்ள 15 ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பதவி ஏற்பு விழா,ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

போ்ணாம்பட்டு ஒன்றியத்தில் உள்ள 15 ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பதவி ஏற்பு விழா,ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

வேலூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை உதவித் திட்ட அலுவலரும், தோ்தல் அதிகாரியுமான ஜெரோம் ஆனந்தன் உறுப்பினா்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஹேமலதா, கு.பாரி ஆகியோா் உடனிருந்தனா்.

ஒன்றியத்தில் உள்ள 24 ஊராட்சி மன்றத் தலைவா் பதவிகளுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள் அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகங்களில் பதவியேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com