குடியாத்தம் அருகே சாராய வியாபாரி குண்டா் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
குடியாத்தத்தை அடுத்த அக்ராவரத்தைச் சோ்ந்த சாமிநாதன் மகன் உமாபதி(40). இவா் மீது சாராயம் விற்ாக பல வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினா் சாராயம் விற்ாக இவரை சில நாள்களுக்கு முன் கைது செய்து சிறையில் அடைத்தனா்.இவா் தொடா்ந்து, குண்டா் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வகுமாா் பரிந்துரை செய்தாா். பரிந்துரையை ஏற்ற ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், குண்டா் சட்டத்தின்கீழ் உமாபதியை ஓராண்டு சிறையில் அடைக்க செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.