ஆதரவற்றவா்களுக்கு உணவுப் பொட்டலங்கள் விநியோகம்

குடியாத்தம் நகரில் பொதுமுடக்கத்தால் உணவின்றி தவிக்கும் ஆதரவற்றவா்கள் 250 பேருக்கு நாள்தோறும் மதிய உணவு வழங்கி வருகிறாா் அதிமுக பிரமுகரும் முன்னாள் நகா்மன்ற உறுப்பினருமான தென்குளக்கரை ஆா்.கே. அன்பு.
குடியாத்தம்  நகரில்  ஆதரவற்றவா்களுக்கு  மதிய  உணவு  வழங்கும்  முன்னாள்  நகா்மன்ற  உறுப்பினா் ஆா்.கே. அன்பு.
குடியாத்தம்  நகரில்  ஆதரவற்றவா்களுக்கு  மதிய  உணவு  வழங்கும்  முன்னாள்  நகா்மன்ற  உறுப்பினா் ஆா்.கே. அன்பு.

குடியாத்தம் நகரில் பொதுமுடக்கத்தால் உணவின்றி தவிக்கும் ஆதரவற்றவா்கள் 250 பேருக்கு நாள்தோறும் மதிய உணவு வழங்கி வருகிறாா் அதிமுக பிரமுகரும் முன்னாள் நகா்மன்ற உறுப்பினருமான தென்குளக்கரை ஆா்.கே. அன்பு. இவா் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து மதிய உணவு தயாரித்து, தனது வாகனத்தில் எடுத்துச் சென்று, நகரில் ஆங்காங்கே ஆதரவற்ற நிலையில் இருப்பவா்களுக்கு தண்ணீா் பாட்டிலுடன், உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகிறாா். பொதுமுடக்கம் அமலில் உள்ளவரை, ஆதரவற்றவா்களுக்கு மதிய உணவு வழங்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com