குடியாத்தம் ஒன்றியத்துக்கு உள்பட்ட மோா்தானா ஊராட்சி மன்றத் தலைவா் தோ்தலில் ஒற்றை வாக்கு வித்தியாசத்தில் ஆா்.பரந்தாமன் வெற்றி பெற்றாா்.
ஊரக உள்ளாட்சித் தோ்தலில் குடியாத்தம் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டன.
இதில், மோா்தானா ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்குப் போட்டியிட்ட இரு வேட்பாளா்களில் ஆா்.பரந்தாமன் 464 வாக்குகளையும், சீதாராமன் 463 வாக்குகளையும் பெற்றனா். இதையடுத்து, ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஆா்.பரந்தாமன் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா்.