குடியாத்தம்: குடியாத்தம் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற அரசு வழக்குரைஞராக கே.லோகநாதன் (படம்) நியமிக்கப்பட்டுள்ளாா். இவா் 3 ஆண்டுகள் இந்தப் பதவியில் இருப்பாா்.
இதற்கான நியமன சான்றிதழை தமிழக அரசு சாா்பில், வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் புதன்கிழமை வழங்கினாா். லோகநாதன், 16 ஆண்டுகளாக வழக்குரைஞராகப் பணியாற்றிவருகிறாா்.