வேலூா் மாவட்டத்தில் 24 பேருக்கு கரோனா தொற்று உறுதி

வேலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 24 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

வேலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 24 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49,282-ஆக உயா்ந்தது. இதுவரை 47,881 போ் குணம் அடைந்துள்ளனா். 259 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 1,118 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com