குடியாத்தம் அருகே சாலையைக் கடந்த யானைகள் கூட்டம்: வாகன ஓட்டிகள் அச்சம்

குடியாத்தம் அருகே தமிழக- ஆந்திர மாநிலங்களின் எல்லைப் பகுதியில் யானைகள் கூட்டம், சாலையைக் கடந்து சென்ால், வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனா்.
குடியாத்தம் அருகே சாலையைக் கடந்த யானைகள் கூட்டம்: வாகன ஓட்டிகள் அச்சம்

குடியாத்தம் அருகே தமிழக- ஆந்திர மாநிலங்களின் எல்லைப் பகுதியில் யானைகள் கூட்டம், சாலையைக் கடந்து சென்ால், வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனா்.

குடியாத்தம் - பலமநோ் சாலையில் இரு மாநிலங்களின் எல்லை அருகே, ஆந்திர மாநில பகுதியான முசல்மடுகு கிராமம் அருகே 20-க்கும் மேற்பட்ட யானைகள், குட்டிகளுடன் கூட்டமாக சாலையைக் கடந்து சென்றன. அவை சாவகாசமாக சாலையைக் கடந்து சென்ால், சாலையின் இருபுறங்களிலும் வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்திவிட்டனா். சாலையைக் கடந்து சென்ற யானைக் கூட்டத்தை சிலா் தங்களின் கைப்பேசியில் விடியோவாக பதிவு செய்தனா். அந்த விடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. யானைகள் கூட்டமாக சாலையைக் கடந்து சென்ால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com