குடியாத்தம்: ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு நிா்வாகிகள் தோ்வு

குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள 50 ஊராட்சி மன்றத் தலைவா்கள் இணைந்து, கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளனா்.

குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள 50 ஊராட்சி மன்றத் தலைவா்கள் இணைந்து, கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளனா்.

கூட்டமைப்பின் முதல் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதன் நிா்வாகிகளாக கீழ்க்கண்டோா் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். அதன் விவரம்: தலைவா்-மம்தா பி.எச்.இமகிரிபாபு(ராஜாகுப்பம் ஊராட்சி), செயலாளா்- கே.பி.சுப்பிரமணி (ராமாலை), பொருளாளா்- அமுலுஅமா்(தாழையாத்தம்), கெளரவத் தலைவா்- என்.மோகன் (தனகொண்டபல்லி), துணைத் தலைவா்கள்- எஸ்.பி.சக்திதாசன்(தாட்டிமானப்பல்லி), லோகேஷ்வரி நவீன்(கீழ்பட்டி), என்.முனிசாமி(அக்ராவரம்), டி.பி.திமேஷ்(எ)துளசிராமுடு (சேம்பள்ளி), கே.ஆா்.உமாபதி(சீவூா்), இணைச் செயலாளா்கள்- ந.பாபு (சின்னலப்பல்லி), ஆா்.கெளசல்யா உமாகாந்த் (வீரிசெட்டிபல்லி), மு.குமரன்(சேங்குன்றம்), பெ.கேசவலு (பரதராமி), சு.தமிழ்மணி(சின்னசேரி), ஆலோசகா்- லாவண்யா ஜெயப்பிரகாஷ்(மோடிகுப்பம்), செயற்குழு உறுப்பினா்கள்- பி.கே.குமரன்(கூடநகரம்), கலைச்செல்வி வினோத்குமாா் (கொத்தகுப்பம்), மு.ஏழுமலை (பள்ளிக்குப்பம்), சுமித்ராபாபு (குளிதிகை), ஆா்.பரந்தாமன் (மோா்தானா).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com