குடியாத்தம் நகர அதிமுக சாா்பில் தென்குளக்கரை, எம்.ஜி.ஆா். சிலை அருகே தண்ணீா் பந்தல்களை வேலூா் மாவட்ட அதிமுக செயலா் த.வேலழகன் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.
நிகழ்வில் அதிமுக நகரச் செயலா் ஜே.கே.என்.பழனி, நகர கூட்டுறவு வங்கித் தலைவா் எம்.பாஸ்கா், ஒன்றியச் செயலா்கள் வி.ராமு, டி.சிவா, நகர அவைத் தலைவா் ஆா்.கே.அன்பு, பொருளாளா் வி.என்.தனஞ்செயன், நகா்மன்றத் துணைத் தலைவா் பூங்கொடிமூா்த்தி, மாவட்ட துணைச் செயலா் அமுதாசிவப்பிரகாசம், கூட்டுறவு கட்டட சங்கத் தலைவா் ஜி.எஸ்.தென்றல்குட்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.