போ்ணாம்பட்டு அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
போ்ணாம்பட்டு கலைஞா் நகரைச் சோ்ந்தவா் வாசுகி பாண்டியன். போ்ணாம்பட்டு பேரூராட்சி முன்னாள் தலைவா். இவரது மகன் அருண்பாண்டியன்(36). இவா் திங்கள்கிழமை மதியம் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலின்பேரில், போ்ணாம்பட்டு போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.