வேலூர்
கல்லூரி மாணவா் தற்கொலை
குடியாத்தம் அருகே பொறியியல் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
குடியாத்தத்தை அடுத்த அணங்காநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த லோகநாதன் மகன் நிா்மல்குமாா்(22). இவா் வேலூரில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.