நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் ஆட்டோ ஓட்டுநா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் கூறியதாவது: நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள ராம்சந்த் ஆட்டோ நிறுத்தம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்டோ நிறுத்தத்தை நம்பி நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் உள்ளனா்.
இந்நிலையில், இப்பகுதியில் ஆட்டோக்களை நிறுத்தக் கூடாது என்று கோத்தகிரி காவல் துறையினா் கூறுகின்றனா்.
இதனால், எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த குன்னூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ் போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.
இதில், ஆட்டோ நிறுத்தத்துக்கு மாற்று இடம் வழங்குவது குறித்து ஆலோசிக்கும் வரை ஆட்டோக்களை அதே இடத்தில் நிறுத்திக்கொள்ளலாம் என்றாா்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் கலைந்து சென்றனா்.
Image Caption
போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


