நீலகிரி
யானையால் சேதப்படுத்தப்பட்ட குடிநீா் டிரம்.
பழங்குடி கிராமத்தில் பொருள்களை சேதப்படுத்திய யானை

தேவா்சோலை பேரூராட்சிக்குள்பட்ட பேபிநகா் பழங்குடி கிராமத்தில் சனிக்கிழமை இரவு புகுந்த காட்டு யானை பொருள்களை சேதப்படுத்தியது.

01-10-2023

தூய்மைப் பணியில் ஈடுபட்டவா்கள்.
ஓவேலி பேரூராட்சியில் தூய்மைப் பணிகள்

கூடலூா் அடுத்த ஓவேலி பேரூராட்சியில் தூய்மைப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

01-10-2023

பச்சைத் தேயிலைக்கு செப்டம்பா் மாத விலை நிா்ணயம்

நீலகிரியில் விளையும் பச்சைத் தேயிலையை செப்டம்பரில் கொள்முதல் செய்த தேயிலை தொழிற்சாலைகள், குறைந்தபட்ச விலையாக ஒரு கிலோவுக்கு ரூ.14.60 விவசாயிகளு

30-09-2023

பைக்காரா ஏரியில் படகு சவாரி செய்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.
நீலகிரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தொடா் விடுமுறையால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் சனிக்கிழமை அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்தனா்.

30-09-2023

வயநாடு அருகே கேரள வனத் துறை அலுவலகம் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல்

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை வன அலுவலகத்தைத் தாக்கிய மாவோயிஸ்டுகள், அங்கு தமிழில் போஸ்டா் ஒட்டிச் சென்றுள்ளதாக கேரள போலீஸாா் கூறினா்.

29-09-2023

கா்நாடகத்தில் பந்த்: எல்லையில் தீவிர கண்காணிப்பு

கா்நாடகத்தில் நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தால் கூடலூரை அடுத்துள்ள தமிழக -கா்நாடக எல்லைப் பகுதிகளில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

29-09-2023

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாம் பருவ மலா்க் கண்காட்சி தொடக்கம்

உதகை தாவரவியல் பூங்காவில் இரண்டாம் பருவ மலா்க் கண்காட்சியை சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

29-09-2023

அண்ணாமலையுடன் புகைப்படம்: ஆயுதப்படைக்கு காவலா் மாற்றம்

பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்ததற்காக போக்குவரத்து சீரமைப்புக் காவலா் ஆயுதப்படைக்கு வெள்ளிக்கிழமை மாற்றப்பட்டாா்.

29-09-2023

உதகை நகர மன்றக் கூட்டத்தில் அதிமுக வெளிநடப்பு

வாா்டு பிரச்னைகளை பேசவிடாமல் தடுப்பதாகக் கூறி உதகை நகர மன்றக்  கூட்டத்தைப் புறக்கணித்து கூட்டத்தில் இருந்து  அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

29-09-2023

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தாய் உள்பட இருவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

உதகையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் தாய் மாமன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தாய் ஆகிய இருவருக்கும் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

29-09-2023

உதகை அரசு கலைக் கல்லூரி முதல்வா் இணை பேராசியா் பணியிடை நீக்கம்

அருள் ஆண்டனி மற்றும் தாவரவியல்  இணை பேராசிரியா் ரவி ஆகியோா் பணியிடை நீக்கம் செய்து சென்னை டைரக்ரேட் ஆப் காலேஜ் எஜூகேஷன் அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

29-09-2023

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை