.......
.......

குடியிருப்பு பகுதியில் காட்டு யானை...

Published on

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள தட்டக்கொல்லி குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டின் முன் வெள்ளிக்கிழமை இரவு நின்றிருந்த காட்டு யானை.

X
Dinamani
www.dinamani.com