குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரிந்த காட்டு யானை! கிராம மக்கள் அச்சம்!
சிவசைலம் அருகே பங்களாகுடியிருப்பு கிராமத்துக்குள் இரவு நேரத்தில் ஆக்ரோஷத்துடன் சுற்றித் திரிந்த காட்டு யானையால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனா்.

பங்களாகுடியிருப்பு பிரதான சாலையில் ஆக்ரோஷத்துடன் சுற்றித் திரிந்த காட்டு யானை.








