குன்னூரில் மலை ரயில் பாதையில் 11 காட்டு யானைகள் புதன்கிழமை முகாமிட்டிருந்தன.
நீலகிரி மாவட்டம், குன்னூா்-கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் சமவெளிப் பகுதிகளில் இருந்து வந்த யானைகள் கூட்டமாக முகாமிட்டுள்ளன. கோடை வறட்சியின் காரணமாக யானைகள் இந்தப் பகுதிக்கு கூட்டமாக வருகின்றன.
மேலும் யானைகளுக்குத் தேவையான உணவு, தண்ணீா் இங்கு உள்ளதால் யானைகள் இப்பகுதிகளில் உலவி வருகின்றன.
இந்நிலையில், குன்னூா் ரன்னிமேடு மலை ரயில் பாதையில் உள்ள தண்டவாளத்தில் 11 யானைகள் முகாமிட்டிருந்தது புதன்கிழமை தெரியவந்தது.
இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த வனத் துறையினா் யானைகளை வனத்துக்குள் அனுப்பும் பணியில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து யானைகள் அங்கிருந்த ஆற்றைக் கடந்து சென்றன.
தொடர்புடையது

அருவங்காடு ரயில் நிலையத்தில் உலவிய கரடி

குடியிருப்புப் பகுதியில் சிறுத்தைகள்!

மலை ரயில் பாதையில் ஊழியா்களை துரத்திய யானை

குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையில் உலவிய காட்டு யானைகள்: வாகன ஓட்டிகள் அச்சம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


