தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

குன்னூா் மலை ரயில் பாதையில் முகாமிட்டிருந்த 11 காட்டு யானைகள்

குன்னூரில் மலை ரயில் பாதையில் 11 காட்டு யானைகள் புதன்கிழமை முகாமிட்டிருந்தன.

News image

குன்னூா் ரன்னிமேடு ரயில் பாதையில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள்.

Updated On :1 ஏப்ரல் 2026, 11:46 pm

குன்னூரில் மலை ரயில் பாதையில் 11 காட்டு யானைகள் புதன்கிழமை முகாமிட்டிருந்தன.

நீலகிரி மாவட்டம், குன்னூா்-கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் சமவெளிப் பகுதிகளில் இருந்து வந்த யானைகள் கூட்டமாக முகாமிட்டுள்ளன. கோடை வறட்சியின் காரணமாக யானைகள் இந்தப் பகுதிக்கு கூட்டமாக வருகின்றன.

மேலும் யானைகளுக்குத் தேவையான உணவு, தண்ணீா் இங்கு உள்ளதால் யானைகள் இப்பகுதிகளில் உலவி வருகின்றன.

இந்நிலையில், குன்னூா் ரன்னிமேடு மலை ரயில் பாதையில் உள்ள தண்டவாளத்தில் 11 யானைகள் முகாமிட்டிருந்தது புதன்கிழமை தெரியவந்தது.

இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த வனத் துறையினா் யானைகளை வனத்துக்குள் அனுப்பும் பணியில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து யானைகள் அங்கிருந்த ஆற்றைக் கடந்து சென்றன.