/
குன்னூா் அருகே குடியிருப்புப் பகுதியில் உலவிய சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே கேட்டில்பவுண்ட் அண்ணா நகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு சிறுத்தை உலவி வந்தது, அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. உணவு தேடி இரவு நேரத்தில் சுற்றித்திரிந்த சிறுத்தை, எதுவும் கிடைக்காததால் அருகில் உள்ள சோலைக்குள் சென்று மறைந்தது.
இந்நிலையில் குடியிருப்புப் பகுதியில் உலவும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து, அடா்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும் என்று வனத் துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

குடியிருப்புப் பகுதியில் சிறுத்தைகள்!

கடநாடு கிராமத்தில் குடியிருப்புப் பகுதியில் உலவிய சிறுத்தை

கோத்தகிரியில் குடியிருப்புப் பகுதியில் உலவிய சிறுத்தை

லவ்டேல் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்
வீடியோக்கள்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026


