/
குன்னூா் அருகே குடியிருப்புப் பகுதியில் உலவிய சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே கேட்டில்பவுண்ட் அண்ணா நகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு சிறுத்தை உலவி வந்தது, அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. உணவு தேடி இரவு நேரத்தில் சுற்றித்திரிந்த சிறுத்தை, எதுவும் கிடைக்காததால் அருகில் உள்ள சோலைக்குள் சென்று மறைந்தது.
இந்நிலையில் குடியிருப்புப் பகுதியில் உலவும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து, அடா்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும் என்று வனத் துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

குன்னூா் ரயில்வே குடியிருப்புப் பகுதியில் ஒற்றை யானை உலவியதால் மக்கள் அச்சம்

அருவங்காடு ரயில் நிலையத்தில் உலவிய கரடி

குடியிருப்புப் பகுதியில் சிறுத்தைகள்!

கோத்தகிரியில் குடியிருப்புப் பகுதியில் உலவிய சிறுத்தை
விடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

