ஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்முதல்வர் கோட் போடுவது பிரச்னையில்லை; கோட்டை விடுவதே பிரச்னை! உதயநிதிமுதல்வர் விஜய்யுடன் துரை வைகோ சந்திப்பு! திருச்சிக்கு மெட்ரோ அறிவிக்க கோரிக்கை எனத் தகவல்தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதிக்கவில்லை: மேயர் பிரியா விளக்கம்!கரப்பான்பூச்சி கட்சியின் பின்புலத்தில் நக்ஸல்கள்: பாஜககர்நாடக அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லையா? டி.கே. சிவகுமார் பதில்!தவெக ஆட்சியிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: பாஜக
/

அருவங்காடு ரயில் நிலையத்தில் உலவிய கரடி

News image

குன்னூா், அருவங்காடு ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த கரடி.

Updated On :20 ஏப்ரல் 2026, 12:58 am IST

குன்னூா், அருவங்காடு ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை உலவிய கரடியால் மக்கள் அச்சமடைந்தனா்.

நீலகிரி மாவட்டம், உதகை, குன்னூா், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் யானை, கரடி போன்ற வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், குன்னூா்-உதகை இடையேயான வனப் பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வெளியேறிய கரடி, அருவங்காடு

ரயில் நிலையத்தில் உலவியது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா். சிறிது நேரம் அங்கேயே உலவிய கரடி பின் வனத்துக்குள் சென்றது.

வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளில் உலவுவதைத் தடுக்க வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தி உள்ளனா்.