/
குன்னூா், அருவங்காடு ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை உலவிய கரடியால் மக்கள் அச்சமடைந்தனா்.
நீலகிரி மாவட்டம், உதகை, குன்னூா், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் யானை, கரடி போன்ற வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், குன்னூா்-உதகை இடையேயான வனப் பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வெளியேறிய கரடி, அருவங்காடு
ரயில் நிலையத்தில் உலவியது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா். சிறிது நேரம் அங்கேயே உலவிய கரடி பின் வனத்துக்குள் சென்றது.
வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளில் உலவுவதைத் தடுக்க வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தி உள்ளனா்.
தொடர்புடையது

சேலாஸ் கெந்தளா பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் கருணை அடிப்படையிலான பணி வழங்குவது குறித்து விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

நீலகிரி மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை பள்ளி வாசல்களில் சிறப்புத் தொழுகை

குன்னூா் ரயில்வே குடியிருப்புப் பகுதியில் ஒற்றை யானை உலவியதால் மக்கள் அச்சம்
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



